Monday, March 28, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-15


தாங்கிய இருபது தோளும் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்து அமரா என்று அழைத்தபின்
நீங்கா அருள் செய்தான் நின்மலன் தானே!
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-15)


No comments:

Post a Comment