Thursday, March 31, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-48

(சர்வ சிருஷ்டி)

இல்லது சத்தி இடம் தனில் உண்டாகிக்
கல் ஒளி போலக் கலந்து உள்ளிருந்திடும்
வல் அதுவாக வழி செய்த அப் பொருள்
சொல் அது சொல்லிடில் தூராதி தூரமே!

இல்லது சத்தி யிடந்தனிலுண் டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது வாக வழிசெய்த வப்பொருள்
சொல்லது சொல்லிடிற் றூராதி தூரமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-48)

No comments:

Post a Comment