(அடிமுடி தேடல்)
ஊனாய் உயிராய் உணர் அங்கியாய் முன்னம்
சேணா வரனோங்கும் திருவுருவே அண்டத்
தாணுவும் ஞாயிறும் தண்மதியும் கடந்த
தாண் முழும் தண்டமும் ஆகி நின்றானே!
ஊனா யுயிரா யுணர்வங்கி யாய்முன்னஞ்
சேணா வரனேங்குந் திருவுரு வேயண்டத்
தாணுவு ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தாண்முழுந் தண்டமு மாகிநின் றானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-39)
No comments:
Post a Comment