(பிரளயம்)
கருவரை மூடிக் கலந்து எழும் வெள்ளத்து
இருவரும் கோ வென்று இகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கி ஒளியாகி
அருவரையாய் நின்று
அருள் புரிந்தானே!
கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல விறைவ
னொருவனு நீருற வோங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள்புரிந் தானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-27)
No comments:
Post a Comment