Thursday, March 24, 2016

ஆழி வலங் கொண்டு...


ஆழி வலங் கொண்டு அயன் மால் இருவரும்
மூழி வலஞ் செய்ய ஒண்சுடர் ஆதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அவ்வழி
வாழிப் பிரமற்கும் வாள் கொடுத்தானே!

(அகத்திய மூலம் திருமந்திரம்)

No comments:

Post a Comment