Wednesday, March 30, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-34

(சக்கரப் பேறு)

கூறு அதுவாகக் குறித்து நற் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே!

கூறது வாகக் குறித்துநற் சக்கரங்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-34)

No comments:

Post a Comment