Monday, March 28, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-14

அகத்திய மூலம் திருமந்திரம்

ஆழி வலங் கொண்ட அயன் மால் இருவரும்
மூழி வலஞ் செய்ய ஒண்சுடர் ஆதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அவ்வழி
வாழிப் பிரமற்கும் வாள் கொடுத்தானே!--(14)

No comments:

Post a Comment