Sunday, March 27, 2016

அகத்திய மூலம் - திருமந்திரம்-7

அகத்திய மூலம் - திருமந்திரம்

எங்கும் கலந்து என் உள்ளத்து எழுகின்ற
வங்க முதல்வன் அருமறை யோகிபால்
பொங்கும் சலந்தரன் போர்செல்ல நீர்மையில்

இங்கு விரல் குறித்து ஆழி செய்தானே!--(7)

No comments:

Post a Comment