Thursday, March 31, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-47

(சர்வ சிருஷ்டி)

நாதத்தில் விந்துவும் நாத விந்துக்களில்
தீதற்று அகம் வந்த சிவன் சத்தி என்னவே
பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்
வாதித்த இச்சையில் வந்து எழும் விந்துவே!

நாதத்தில் விந்துவு நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி யென்னவே
பேதித்து ஞானங் கிரியைபி றத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-47)

No comments:

Post a Comment