Sunday, March 27, 2016

அகத்திய மூலம்-திருமந்திரம்-2

அகத்திய மூலம் - திருமந்திரம்

நடுவு நில்லாது இவ்வுலகம் சரிந்து
கெடுக்கின்ற எம்பெருமான் என்ன ஈசன்
நடுவுளம் அங்கு அகத்திய நீ போய்
முடுகிய வையத்து முன்னிறு என்றானே!--(2)

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-2)

No comments:

Post a Comment