(அடிமுடி தேடல்)
கானக் கமலத்து இருந்து சதுமுகன்
தானக் கருங்கடல் ஊழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர் போல் உணர்கின்ற
தானப் பெரும் பொருள் தன்மையதாமே!
கானக் கமலத் திருந்து சதுமுகன்
றானக் கருங்கட லூழித் தலைவனு
மூனத்தி னுள்ளே யுயிர்போ லுணர்கின்ற
தானப் பெரும்பொருட் டன்மைய தாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-42)
No comments:
Post a Comment