(பிரளயம்)
சமைக்க வல்லானைச் சயம்பு என்று ஏத்தி
அமைக்க வல்லார் இவ்வுலகத்து உளாரே
திகைத்த தெண்ணீரில் கடலொலி ஓசை
மிகைக் கொள வங்கி மிகாமை வைத்தானே!
சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
யமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்ததெண் ணீரிற் கடலொலி யோசை
மிகைக்கொள வங்கிமி காமைவைத் தானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-30)
No comments:
Post a Comment