Thursday, March 31, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-51

(சர்வ சிருஷ்டி)

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமி இசையானாய்
புவனம் படைப்பான் அப் புண்ணியன் தானே!

புவனம் படைப்பா னொருவ னொருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திர ரைவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்
புவனம் படைப்பானப் புண்ணியன் றானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-51)

No comments:

Post a Comment