(அடிமுடி தேடல்)
நின்றான் நிலம் முழுதும் அண்டத்து நீளியன்
அன்றே அவன் வடிவு அஞ்சினராய்ந்தது
சென்றா இருவர் திருமுடி மேல் செல
நன்றாம் கழலடி நாட ஒண்ணாதே!
நின்றா னிலமுழு தண்டத்து ணீளிய
னன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றா ரிருவர் திருமுடி மேற்செல
நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-40)
No comments:
Post a Comment