Sunday, March 27, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-8

அகத்திய மூலம் திருமந்திரம்

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றன என்பர் கண் மூடர்கண்
முப்புர ஆவது மும்மல தாரிய

மப்புர மெய்தமை யார் அறிவாரே!--(8)

No comments:

Post a Comment