அப்பரி சேய் அயன்மால் முதல் தேவர்கள்
அப்பரி சேயவராகிய காரணம்
அப்பரி சங்கியும் நாளும் முன்னிட்ட
அப் பரிசாகி அலந்திருந்தானே! --(21)
ளப்பரி சேயவ ராகிய காரண
மப்பரி சங்கியு நாளுமுன் னிட்ட
வப்பரி சாகிய லந்திருந் தானே --(21)
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-21)
No comments:
Post a Comment