Monday, March 28, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-12

அகத்திய மூலம் திருமந்திரம்

அடிசேர்வன என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலை மகனார் மகளாகித்
திட மாதவம் செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்தி செய்தானே!---(12) 

No comments:

Post a Comment