(சர்வ சிருஷ்டி)
தூரத்தில் சோதி துடர்ந்து ஒரு சத்தியாய்
ஆர்வத்து நாத அனைந்து ஒரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார் முதல் ஐந்துக்கும்
ஆர்வத்துச் சத்தி ஓர் ஆவத்தும் ஆனுமே!
தூரத்திற் சோதி துடர்த்தொரு சத்தியா
யார்வத்து நாத மனைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முத லைந்துக்கு
மார்வத்துச் சத்தியோ ராவத்து மானுமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-49)
No comments:
Post a Comment