(சக்கரப் பேறு)
தக்கன் தன் வேள்வி தகர்த்த நல் வீரர் பால்
தக்கன் தன் வேள்வியில் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைச் சசிமுடி மேல் விட
வக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே!
தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பாற்
றக்கன்றன் வேள்வியிற் றாமோதரன் றானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
வக்கியு மிழ்ந்தது வாயுக் கரத்திலே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-35)
No comments:
Post a Comment