Wednesday, March 30, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-31

(பிரளயம்)
பண் பழி சேய் வழி பாடு சென்று அப்புறம்
கண் பழியாக மலத்திருக்கின்ற
நண் பழியாளனை நாடிச் சென்ற அச்சிரம்
விண் பழியாது இருத்திக் கொண்டானே!

பண்பழி சேய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாகம லத்திருத் கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாதுவி ருத்திக்கொண் டானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-31)


No comments:

Post a Comment