Thursday, March 31, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-37

 (அடிமுடி தேடல்)

பிரமனும் மாலும் பிரானே நான் என்னப்
பிரமன் மாறங் கடம் பேதமையாலே
பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க
வரன் அடி தேடி அரற்றுகின்றாரே!

பிரமனு மாலும் பிரானேநா னென்னப்
பிரமன்மா றங்கடம் பேதமை யாலே
பரம னனலாய்ப் பரந்துமுன் னிற்க
வரனடி தேடி யரற்றுகின் றாரே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-37)


No comments:

Post a Comment