(பிரளயம்)
அலை கடல் ஊடறுத்து அண்டத்து வானோர்
தலைவன் எனும் பெயர் தான் தலை மேற்கொண்டு
அலகால் அழற்கண்டு உள் வீழாது ஓடி
அலை வாயில் வீழாமல் அஞ்சல் என்றானே!
அலைகட லூடறுத் தண்டத்து வானோர்
தலைவ னெனும்பெயர் தான்றலை மேற்கொண்
டுலகா ரழற்கண் டுள்வீழா தோடி
யலைவாயில் வீழாம லஞ்சலென் றானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-28)
No comments:
Post a Comment