Monday, March 28, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-19

சந்தி செய் கண்டு எழுகின்ற அரிதானும்
எந்தை இவனல்ல யாமே உலகினிற்
பந்தம் செய் பாசத்து வீழ்ந்து தவம் செய்ய
வந்த மிலானும் அருள் புரிந்தானே! --(19)

சந்திசெய் கண்டெழு கின்றரி தானு
மெந்தை யிவனல்ல யாமே யுலகினிற்
பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய
வந்தமி லானு மருள்புரிந் தானே ---(19)
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-19)

No comments:

Post a Comment