Sunday, March 27, 2016

அகத்திய மூலம்-திருமந்திரம்-5

அகத்திய மூலம்-திருமந்திரம்

கொலையில் பிழைத்த பிரசாபதியைத்
தலையைத் தடித்திட்டு தான் அங்கி இட்டு
நிலை உலகுக்கு இவன் வேணும் என்றெண்ணித்

தலையைப் பரிந்திட்டுச் சந்தி செய்தானே!--(5)

No comments:

Post a Comment