Wednesday, March 30, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-33

(சக்கரப் பேறு)

சக்கரம் பெற்று நல் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைத் தரிக்க ஒண்ணமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்க நல் சத்தியைத் தான் கூறு செய்ததே!

சக்கரம் பெற்றுநற் றாமேதரன் றானுஞ்
சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் றன்னை விருப்புட னர்ச்சிக்கத்
தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே..

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-33)

No comments:

Post a Comment