Thursday, March 31, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-44

(அடிமுடி தேடல்)

வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள்
ஆள் கொடுத்து எம்போல் அரனை அறிகில
ஆள் கொடுத்து இன்பம் கொடுத்துக் கோளாகத்
தாள் கொடுத்தான் அடி சார் அகிலாரே!

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்க
ளாள்கொடுத் தெம்போ லரனை யறிகில
ராள்கொடுத் தின்பங் கொடுத்துக்கோ ளாகத்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-44)

No comments:

Post a Comment