Sunday, March 27, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-10

அகத்திய மூலம் திருமந்திரம்

மூலத்   துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்தின் மேலுற நோகி முன்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்

ஞாலக் கடவூர் நலமா இருந்ததே--(10)

No comments:

Post a Comment