(எலும்பும் கபாலமும்)
எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணி முடி வானவர் ஆதி
எலும்பும் கபாலமும் ஏந்தியன் ஆகி
எலும்பும் கபாலுமும் இற்று மண்ணாமே!
எலும்புங் கபாலமு மேந்தி யெழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
யெலும்புங் கபாலமு மேந்தில னாகி
லெலும்புங் கபாலமு மிற்றுமண் ணாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-36).
No comments:
Post a Comment