Wednesday, March 30, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-32

(சக்கரப் பேறு)

மால் போதகன் எனும் வண்மைக்கு இங்கு ஆங்காரம்
கால் போது அங்கையினோடு அந்தரச் சக்கர
மேல் போக வெள்ளி மலை அமராபதிப்
பார் போக மேழும் படைத்துடையானே!

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதங் கையினோ டந்தரச் சக்கர
மேல்போக வெள்ளி மலையம ராபதிப்
பார்போக மேழும் படைத்துடை யானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-32)


No comments:

Post a Comment