Thursday, March 31, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-45

(அடிமுடி தேடல்)

ஊழி வலம் செய்த அங்கோர் ஒருவற்கு
வாழிச் சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலை நீர் விதித்து இது தாவென
ஊழிக் கதிரோன் ஒளியை வென்றானே!

ஊழி வலஞ்செய்தங் கோரு மொருவற்கு
வாழிச் சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்திது தாவென
வூழிக் கதிரோ னொளியைவென் றானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-45).


No comments:

Post a Comment