(சர்வ சிருஷ்டி)
மானின் கண் வானாகி வாரி வளந்தனில்
கானின் கணீரும் கலந்து கடினமாகய்த்
தேனின் கணைந்தும் செறிந்து ஐந்து பூதமாய்ப்
பூவின் கணின்று பொருந்தும் புவனமே!
மானின்கண் வானாகி வாரி வளந்தனிற்
கானின்க ணீருங் கலந்து கடினமாய்த்
தேனின்க ணைந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்க ணின்று பொருந்தும் புவனமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-50)
No comments:
Post a Comment