அநந்த விரதம்
புரட்டாசி மாதத்துச் சுக்கில பட்சத்துச் சதுர்த்தசியில் அநுட்டிக்கப்படுவது
இந்த அநந்த விரதம்; இதை அனந்த பத்மநாபன் விரதம் என்றும் சொல்வர்;
இதை பாண்டவர்கள்,
அவர்கள் வனவாசத்தில் இருந்தபோது கடைப்பிடித்தார்கள்;
இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும்படி கிருஷ்ணன் கூறியதால், பாண்டவர்கள் அதைச் செய்தார்கள்;
இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால்
ஐசுவரியங்களைக் கொடுக்க வல்லதாம்;
No comments:
Post a Comment