(அட்டாங்க யோகப்பேறு)
ஆசூசமாம் சூசம் என்பர் அறிவிலார்
ஆசூசமாம் இடம் யாரும் அறிகிலார்
ஆசூசமாம் இடம் யாரும் அறிந்தபின்
ஆசௌசமாக அசுபதி அமர்ந்ததே!
ஆசூச மாசூச மென்ப ரறிவிலார்
ஆசூச மாமிட மாரு மறிகிலார்
ஆசூச மாமிட மாரு மறிந்தபின்
ஆசௌச மாக அசுபதி யமர்ந்ததே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-223)
No comments:
Post a Comment