(அட்டாங்க யோகப்பேறு)
போதுகம் தோறும் புரிசடையான் அடி
யாது கந்தார் அமராபதிக்கே செல்வர்
ஏது கந்தான் இவன் என்று அருள் செய்திடும்
மாது கந்தாடிடும் மால் விடையோனே!
போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வ
ரேதுகந் தானிவ னென்றருள் செய்திடு
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-214)
No comments:
Post a Comment