Monday, April 11, 2016

அகத்தியர் திருமந்திரம்-198

(குருநிந்தை)

மந்திரம் ஓர் எழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய கணங்கனாய் பிறந்து நூறு உரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே!

மந்திர மோரெழுத் துரைத்த மாதவர்
சிந்தையி னொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய கணங்கனாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-198)

No comments:

Post a Comment