அரசுடனால் அத்தி யாகுமக் கார்ம
விரவு கனலில் வியன் உரு மாறி
நிரவய நின் மலன் தாள் பெற்ற நீத
குருவம் பிரம உயர்குலமாமே!
அரசுட னாலத்தி யாகுமக் காரம்
விரவு கனலில் வியனுரு மாறி
நிரவய னின்மலன் றாள்பெற்ற நீத
குருவம் பிரம முயர்குல மாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-225)
No comments:
Post a Comment