Wednesday, April 13, 2016

அகத்தியர் திருமந்திரம்-225

அரசுடனால் அத்தி யாகுமக் கார்ம
விரவு கனலில் வியன் உரு மாறி
நிரவய நின் மலன் தாள் பெற்ற நீத
குருவம் பிரம உயர்குலமாமே!

அரசுட னாலத்தி யாகுமக் காரம்
விரவு கனலில் வியனுரு மாறி
நிரவய னின்மலன் றாள்பெற்ற நீத
குருவம் பிரம முயர்குல மாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-225)

No comments:

Post a Comment