(அட்டாங்க யோகப்பேறு)
பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந்து ஆங்கே கருதும் அவர்கட்கு
முற்று எழுந்து ஆங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றும் சிவபதம் சேர்த்தலுமாமே!
பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவ ரெதிர்வரத்
தெற்றுஞ் சிவபதஞ் சேர்த்தலு மாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-215)
No comments:
Post a Comment