(பெரியோரைத் துணைக்கோடல்)
அருமை வல்லான் கலை ஞாலத்துள் தோன்றும்
பெருமை வல்லோன் பிறவிச் சுழி நீந்தும்
உரிமை வல்லான் உணர்ந்து ஊழி இருக்கும்
திருமை வல்லாரொடும் சேர்ந்தன்னியானே!
அருமைவல் லான்கலை ஞாலத்துட் டோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்து
முரிமைவல் லானுணர்ந் தூழி யிருக்குந்
திருமைவல் லாரோடுஞ் சேர்ந்தன்னி யானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-213)
No comments:
Post a Comment