(அட்டாங்க யோகப்பேறு)
வருந்தித் தவம் செய்து வானவர் கோவாய்த்
திருந்த அமராபதிச் செல்வன் இவன் எனத்
தரும் தண் முழவம் குழலும் இயம்ப
விருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே!
வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வ னிவனெனத்
தருந்தண் முழவங் குழலு மியம்ப
விருந்தின்ப மெய்துவ ரீச னருளே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-216)
No comments:
Post a Comment