Wednesday, April 13, 2016

அகத்தியர் திருமந்திரம்-226

ஓதிய பொருளும் வல்லன் உயர் குலத்து உற்றோனாகும்
சாதியும் நெறியும் உள்ளோன் தத்துவம் உணர வல்லன்
காதலார் குழலினார்க்குக் கனத்தொடு முயல வல்லன்
ஈதொரு நாளும் செய்யான் திருவோண் நாளில் நானே!

ஓதிய பொருளும் வல்லன் உயர்குலத் துற்றோ னாகும்
சாதியு நெறியு முள்ளோன் தத்துவ முணர வல்லன்
காதலார் குழலி னார்க்குக் கனத்தொடு முயல வல்லன்
றீதொரு நாளுஞ் செய்யான் திருவோண நாளி னானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-226).

**
(அகத்தியர் திருமந்திரம் முற்றும்)

No comments:

Post a Comment