Wednesday, April 13, 2016

அகத்தியர் திருமந்திரம்-211

(பெரியோரைத் துணைக்கோடல்)

தார் சடையான் தன் அமரா உலகினில்
போர் புகழா எந்தை பொன்னடி சேருவர்
வாயடையா உள்ளம் தேர்வார்க்கு அருள் செய்யும்
கோவடைந்து அந்நெறி கூடலுமாமே!

தார்சடை யான்றன் றமரா யுலகினிற்
போர்புக ழாவெந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்
கோவடைந் தந்தெறி கூடலு மாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-211)

No comments:

Post a Comment