(வாழ்த்து)
மாசில் வீனையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் ஈங்கு இள வேனிலும்
மூசு வண்டு உறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணை அடி நிழலே!
மாசில் வீனையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
யீச னெந்தை யிணையடி நிழலே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-224)
No comments:
Post a Comment