(பெரியோரைத் துணைக்கோடல்)
உடையான் அடியார் அடியாருடன் போய்ப்
படையார் அழன் மேனிப் பதி சென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறிவிப்ப
உடையான் வருகென ஓலமென்றாரே!
உடையா னடியா ரடியா ருடன்போய்ப்
படையா ரழன்மேனிப் பதிசென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
வுடையான் வருகென வோலமென் றாரே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-212)
No comments:
Post a Comment