Wednesday, April 13, 2016

அகத்தியர் திருமந்திரம்-219

(அட்டாங்க யோகப்பேறு)

நல்வழி நாடி நமன் வழி மாற்றிடும்
சொல்வழியாளர் சுருங்காப் பெரும் கொடை
இல்வழியாளர் இமையவர் எண் திசைப்
பல்வழி எய்தினும் பார்வழியாகுமே!

நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
யில்வழி யாள ரிமையவ ரெண்டிசைப்
பல்வழி யெய்தினும் பார்வழி யாகுமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-219)

No comments:

Post a Comment