(அட்டாங்க யோகப்பேறு)
ஏயும் சிவ போகம் ஈதன்றியோர் ஒழி
ஆயும் உபாதியை மாயா உபாதியால்
ஏய பரிய புரியம் தனது எய்யும்
சாயும் தனது வியாபகம் தானே!
ஏயுஞ் சிவபோக மீதன்றி யோரொழி
ஆயு முபாதியை மாயா வுபாதியால்
ஏய பரிய புரியுந் தனதெய்யுஞ்
சாயுந் தனது வியாபகந் தானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-222)
No comments:
Post a Comment