(அட்டாங்க யோகப்பேறு)
சேருறு காலம் திசை நின்ற தேவர்கள்
ஆர் இவர் என்னவரனாம் அவன் என்ன
வேருறு தேவர்கள் எல்லாம் எதிர் கொள்ளக்
காருறு கண்டனை மெய் கண்டவாறே!
சேருறு காலந் திசைநின்ற தேவர்க
ளாரிவ னென்ன வரனா மனவனென்ன
வேருறு தேவர்க ளெல்லா மெதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-218)
No comments:
Post a Comment