Wednesday, April 13, 2016

அகத்தியர் திருமந்திரம்-221

(அட்டாங்க யோகப்பேறு)

காரியமான உபாதியைத்தான் கடந்த
ஆரிய காரணமே எழுந்து என் பாலுற
வாரிய காரண மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரம் சேர்தல் சமாதியே!

காரிய மான வுபாதியைத் தான்கடந்
தாரிய காரண மேழுந்தன் பாலுற
வாரிய காரண மாயத் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல்ச மாதியே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-221)

No comments:

Post a Comment