Wednesday, April 13, 2016

அகத்தியர் திருமந்திரம்-220

(அட்டாங்க யோகப்பேறு)

தூங்க வல்லார்க்கும் துணை ஏழ் புவனமும்
வாங்க வல்லார்க்கும் வலி செய்து நின்றிட்டுத்
தேங்க வல்லார்க்கும் திளைக்கும் அமுதமும்
தாங்க வல்லார்கட்கும் தன்னிடமாமே!

தூங்கவல் லார்க்குந் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத்
தேங்கவல் லார்க்குந் திளைக்கு மமுதமுந்
தாங்கவல் லார்கட்குந் தன்னிட மாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-220)

No comments:

Post a Comment