(அட்டாங்க யோகப்பேறு)
செம்பொற் சிவகதி சென்று எய்தும் காலத்து
கும்பத்து அமரர் குழாம் வந்து எதிர் கொள்ள
வெம் பொற் தலைவன் இவனாம் எனச் சொல்ல
இன்பக் கலவி இருக்கலுமாமே!
செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்து
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
வெம்பொற் றலைவ னிவனா மெனச்சொல்ல
வின்பக் கலவியி ருக்கலு மாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-217)
No comments:
Post a Comment